ஆழி பெரிது

ஆழி பெரிது

Noch keine Bewertungen
Tamil · Taschenbuch
Zum Regal hinzufügen

Bewerte dieses Buch


Buchjournal exportieren

Buchdetails

Format Taschenbuch
Sprache Tamil

Beschreibung

அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.

* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!

* சோம பானம் என்பது சாராயம்!

* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!

* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!

* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!

இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,

* வேத காலம் எப்படி இருந்தது?

* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?

* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?

* வேதப் பண்பாட்ட
Zum Regal hinzufügen

Bewerte dieses Buch


Buchjournal exportieren