جزئیات کتاب
فرمت
جلد نرم
صفحات
288
زبان
تامیلی
منتشر شده
Jan 1, 2000
ناشر
கலைஞன் பதிப்பகம் (Kalaignaan Pathippagam)
توضیحات
சக்கிலியக் குடியின் வரலாறு குறித்துக் கருப்பனுக்கும் சிரித்திரனுக்குமிடையேயான உரையாடல்கள் போன்றவை இந்த நாவலைக் காலத்தோடு முன்னகர்த்திச் செல்லும் ஆற்றல் கொண்டவை. தன் சமகாலம் குறித்த பிரக்ஞை எந்தவொரு கலைஞனுக்கும் இன்றியமையாத்து. பூமணி அந்தப் பிரக்ஞையின் கயிற்று நுனியை இறுகப் பற்றியிருக்கும் ஒரு கலைஞன் என்பதற்கு இந்த நாவல் ஒரு வலுவான சான்று.