Buchdetails
Beschreibung
உள்ளேயிருந்து மதுமதி எட்டிப் பார்த்தாள்.
சிவராஜ் காரை விட்டு இறங்கி உள்ளே போனான்.
“என்ன விஷயம் ஹனி...?”
மதுமதி கொஞ்சம் மாநிறமாய்- மெலிந்த உடம்போடு கண்கள் நிறைய கவலையோடு உட்கார்ந்திருந்தாள். கொஞ்சம் சதை பிடித்தால் அழகாய் இருப்பாள் போல் தோன்றியது. வலது பக்கம் மூக்குக்குத்தி ஒரு சின்ன வைரத்துணுக்கைப் பொருத்தியிரு&