Book Details
Format
Paperback
Pages
78
Language
Tamil
Published
Nov 1, 2013
Publisher
Books For Children
ISBN-13
9789382826897
Description
'பஞ்ச வர்ணக்கிளி காணாமல் போனது' என்ற சிறுவனின் புகாரை மதித்து விசாரிக்கப் போனார் ஃபெலுடா. அவர் கால் வைத்த நேரத்தில் அந்த வீட்டின் மூத்தவர் பார்வதி சரண் கொலை செய்யப்படுகிறார். இந்தக் கொலைக்குக் காரணம் எது? அவரது புராதன சேகரிப்புகளா? அல்லது வேரூன்றிய பழி உணர்ச்சியா? கண்டறிய முனைகிறார் ஃபெலுடா. அதற்கான விடையோடு கிளியும் கிடைத்ததா என்பதைச் சொல்கிறது 'நெப்போலியனின் கடிதம்'